tag:blogger.com,1999:blog-554837887739121893.post8620120069857548376..comments2023-10-30T16:49:19.882+01:00Comments on தோரணம்: பெயரிடல் - எமது அடையாளம்thoaranamhttp://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-554837887739121893.post-33732955541746339412013-09-21T09:30:52.940+02:002013-09-21T09:30:52.940+02:00பதிவை வாசித்து தங்களது எண்ணங்களைப் பகிர்ந்த அருந்த...பதிவை வாசித்து தங்களது எண்ணங்களைப் பகிர்ந்த அருந்தா மற்றும் விவரணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.thoaranamhttps://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554837887739121893.post-31497960652144391682013-09-21T02:30:39.373+02:002013-09-21T02:30:39.373+02:00தமிழர்கள் தமிழ் பெயரை விடத் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள...தமிழர்கள் தமிழ் பெயரை விடத் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன எனலாம். பக்தி இயக்கங்களால் உந்தப்பட்டு சமணத்தில் இருந்து சைவ, வைணவத்துக்கு தமிழர்கள் மாறிய போது இருந்த தமிழ் பெயர்கள், 10-ம் நூற்றாண்டுக்குப் பின் வடமொழியாக்கப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் கூட வடமொழிப் பெயரிலே இட்டுக் கொண்டதோடும் மிக நீளமான பெயர்களையும் வைத்துக் கொண்டனர். பண்டைய தமிழ் பெயர்கள் மிகச் சிறியவை. காலம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554837887739121893.post-71569075939840904362013-09-21T01:27:00.955+02:002013-09-21T01:27:00.955+02:00புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரிடு...புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரிடுவது மட்டுமல்ல - அவர்கள் தமிழில் போதுமான அளவு உரையாட வழிவகை செய்யவேண்டியதும் பெற்றோரது கடமைதான். வீட்டில் அவர்கள் தமிழ் மூலம் சரளமாக உரையாடவும் புரிந்து கொள்ளவும் சிறுபிராயத்திலிருந்து கவனம் கொள்ள வேண்டும்.<br />நல்லதொரு பதிவு. தொடருங்கள்!!அருந்தாhttps://www.blogger.com/profile/00889383865341495046noreply@blogger.com