tag:blogger.com,1999:blog-554837887739121893.post1951391155752593624..comments2023-10-30T16:49:19.882+01:00Comments on தோரணம்: நம்ம பிள்ளைகளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் பேசாதுகள்!! நீங்க கதையுங்கோ!!thoaranamhttp://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-554837887739121893.post-33724477547571361052015-03-28T14:57:21.384+01:002015-03-28T14:57:21.384+01:00சீழ்த்தலைச் சாத்தனார்கள் வாழ்ந்த வரலாற்றைப் பதிவாக...சீழ்த்தலைச் சாத்தனார்கள் வாழ்ந்த வரலாற்றைப் பதிவாகப் பெற்றவர்கள் நாம். உறுதியான மனம்கொண்ட எதிர்காலச் சந்ததியனரைக் கட்டமைக்கும் தார்மீக்கப் பொறுப்புடையவர்கள்.<br />சொல்லிச் செய்யும் செயல்கள் கொண்டவர்களாக வாழ்வோம்!<br />எமக்கும் நம் வருங்காலத்தினருக்கும் தேவை சுய சிந்தனை - சுயாதீனமான சிந்தனை!! - சிந்தித்து வாழ்வோம்!!<br />வெற்று உணர்ச்சிசார் உணர்வுகளுக்கு உட்படாது அறிவுசார் சிந்தனைகளுடன் thoaranamhttps://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554837887739121893.post-32271012281873488032015-03-28T14:29:47.725+01:002015-03-28T14:29:47.725+01:00அய்யா வணக்கம்.
நீங்கள் புலம் பெயர்ந்த தமிழகக் குழந...அய்யா வணக்கம்.<br />நீங்கள் புலம் பெயர்ந்த தமிழகக் குழந்தைகளின் தாய்மொழிப் பயில்வு பயிற்சி குறித்து நியாயமாகக் கவலைப் படுகிறீ்ரகள்.<br />வடவேங்கடம் தென்குமரியாயிடை இல்லாமற் சுருங்கிக் கிடக்கின்ற தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே இந்நிலமை சென்னை போன்ற பெருநகரங்களில் பரவிக்கிடக்கிறது.<br />சொந்த மைந்தராலேயே இழிசன மொழி என்று அழைக்கப்படும் கொடுமை தமிழுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />நாகரிகத் ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com